தருமபுரி – நவம்பர் 23
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அண்ணாநகரை சேர்ந்த வல்லரசு (22) என்ற இளைஞர், காதல் தோல்வியால் மன உளைச்சலுக்கு ஆளாகி உயர்மின் மின் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நான்கு ஆண்டுகால காதல் – திடீர் முடிவு
வல்லரசு, ஓசூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணுடன் இவர் நான்கு ஆண்டுகளாக காதலில் இருந்ததாக கூறப்படுகிறது.
அதேசமயம் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்த இளம்பெண் வல்லரசுவின் காதலை சமீபத்தில் நிராகரித்துள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு உள்ளான வல்லரசு, வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
உயர்மின் கோபுரத்தில் ஏறி பரபரப்பு
காவல்துறை மீட்பு
பகுதியில் பெரும் பரபரப்பு
காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)