Type Here to Get Search Results !

காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் நாளை 17 தேதி மின் நிறுத்தம்.


காரிமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து காரிமங்கலம் மின்வாரிய உதவி கோட்ட பொறியாளர் அருண் பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் துணை மின் நிலையத்தில் - பராமரிப்பு பணிகள் மேற் கொள்வதால் நாளை (17ம் தேதி) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை காரிமங்கலம், கெரகோட அள்ளி, பெரியாம்பட்டி, கோவிலூர், திண்டல், பந்தாரஅள்ளி, பேகார்அள்ளி, கொட்டுமாரண அள்ளி, அண்ணாமலை அள்ளி, அனுமந்தபுரம், எலுமிச்சன் அள்ளில், சின்னமிட்டஅள்ளி, மோட்டூர், பெரிய பூலாப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies