காரிமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து காரிமங்கலம் மின்வாரிய உதவி கோட்ட பொறியாளர் அருண் பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் துணை மின் நிலையத்தில் - பராமரிப்பு பணிகள் மேற் கொள்வதால் நாளை (17ம் தேதி) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை காரிமங்கலம், கெரகோட அள்ளி, பெரியாம்பட்டி, கோவிலூர், திண்டல், பந்தாரஅள்ளி, பேகார்அள்ளி, கொட்டுமாரண அள்ளி, அண்ணாமலை அள்ளி, அனுமந்தபுரம், எலுமிச்சன் அள்ளில், சின்னமிட்டஅள்ளி, மோட்டூர், பெரிய பூலாப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் நாளை 17 தேதி மின் நிறுத்தம்.
ஆகஸ்ட் 16, 2024
0
Tags

