Type Here to Get Search Results !

பாலக்கோடு காவல் நிலையத்தில் தேசிய கொடி ஏற்றிய ஆய்வாளர் பாலசுந்தரம்.


சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாலக்கோடு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார். நிகழ்ச்சியில் போலீசார் அணிவகுப்புடன்  தேசிய கொடிக்கு மாரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் சப்- இன்ஸ்பெக்டர்கள் கோகுல், முனிராஜ், நிலைய எழுத்தர் ரவி, எஸ்.எஸ்.ஐக்கள் மணி, சிங்காரம், ராஜேந்திரன் உள்ளிட்ட காவலர்கள் கலந்து கொண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தனர். அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கி கொண்டாடினர்‌.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies