தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அன்னாநகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சுரேஷ் (வயது.35) இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் மிட்டாஅள்ளிபுதுர் கிராமத்தை சேர்ந்த புனிதவள்ளி (30) என்பவக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 10 வயதில் அனுஸ்ரீ என்ற மகளும் 8 வயதில் சர்வேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர்.
கனவர் தினமும் குடித்துவிட்டு புனிதவள்ளியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அமுதவள்ளி கடந்த 17ம் தேதி 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகினார்.
இது குறித்து புனிதவள்ளியின் தாயார் ரதி கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாய மாணர் வர்களை தேடி வருகின்றனர்.
.gif)

.jpeg)