பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 30.07.2022 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.
பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மோளையானூர், பையர்நத்தம், தேவராஜபாளையம், சாமியாபுரம் கூட்ரோடு ,காளிப்பேட்டை, மஞ்சவாடி, H. புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, பாப்பம்பாடி, எருமியாம்பட்டி, கவுண்டம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

