Type Here to Get Search Results !

தனியார் பேருந்து உரசியத்தில் அரசு பேருந்து சேதம்.

பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து மஞ்சவாடி செல்லும் தடம் எண் 4 அரசு பேருந்து காலை 8 மணி அளவில் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டது.

இந்த பேருந்து வரலக்ஷ்மி மில் அருகே சென்றபோது, தனியார் பேருந்து ஒன்று இந்த அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றது, அப்போது எதிர்பாராதவிதமாக தனியார் பேருந்து அரசு பேருந்தை உரசி சென்றது. இதில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் சேதமடைந்து சரிந்து விழுந்தது, இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை, இது குறித்து பாப்பிரெட்டிபட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884