Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

காரிமங்கலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்.

காரிமங்கலம் 110 / 33-11கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 23.09.2021 (வியாழன் கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 2.00 வரை நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

காரிமங்கலம், அனுமந்தபுரம், அண்ணாமலை அள்ளி, நாகரசம்பட்டி, நெடுங்கல், திண்டல், பந்தாரஅள்ளி, எச்சனஅள்ளி, தும்பலஅள்ளி, கெண்டிகானஅள்ளி, பெரியாம்பட்டி, பண்ணந்தூர், வேலம்பட்டி, கே. மோட்டூர், பெரியமிட்டஅள்ளி, கோவிலூர், மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் வனிதா அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies