தருமபுரி – டிசம்பர் 06 :
இந்திய அரசியல் சாசனத்தைக் கொடுத்த சட்ட மேதை அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் கடத்தூரில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திருமதி அர்ச்சனா முன்னிலை வகித்தார். கையூட்டு & ஊழல் ஒழிப்பு பாசறை மாநில துணைத் தலைவர் பா. ஜெபசிங் தலைமையில் நினைவேந்தல் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.

.jpg)