Type Here to Get Search Results !

தருமபுரி சமூக பொருளாதார மேம்பாட்டு சங்க வாகனம் — டிசம்பர் 12ஆம் தேதி பொது ஏலம்.


தருமபுரி, டிச. 03 -

தருமபுரி மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டு சங்கத்தின் அலுவகை வாகனம் TN 29 D 4252, பயன்பாட்டிற்கு இயலாத நிலையில் இருப்பதால் கழிவு நீக்கம் செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கழிவு செய்யப்பட்ட வாகனம் 12.12.2025 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 12.00 மணிக்கு, புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 3-வது தளம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் பொது ஏலத்திற்கு விடப்பட உள்ளது.

ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் நேரில் வந்து விலைப்புள்ளி வழங்கி ஏலத்தில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies