தருமபுரி, டிசம்பர் 20:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள ஏரிகள் புனரமைப்பு பணிகளுக்கான அனுமதி ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று வழங்கினார். இந்த அனுமதி ஆணைகள், பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி (CSR) மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் (NGO) நிதி ஆதரவுடன், மொத்தம் 8 சிறுபாசன ஏரிகள் புனரமைப்பதற்காக வழங்கப்பட்டன.
புனரமைக்கப்பட உள்ள ஏரிகள்
-
நல்லம்பள்ளி ஒன்றியம்
-
பேடறஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட மூக்கனஅள்ளி ஏரி, பேடறஅள்ளி ஏரி
-
-
தளவாய் அள்ளி ஊராட்சி
-
மாரியம்பட்டி ஏரி
-
-
காரிமங்கலம் ஒன்றியம்
-
மல்லிக்குட்டை ஊராட்சிக்குட்பட்ட மேடுஅள்ளி ஏரி
-
-
பூமாண்டஅள்ளி ஊராட்சி
-
போலம்பட்டி ஏரி, மேக்கனாம்பட்டி ஏரி
-
-
பேகாரஅள்ளி ஊராட்சி
-
பேகாரஅள்ளி ஏரி, ஜம்புக்குட்டை ஏரி
-

.jpg)
.jpg)