Type Here to Get Search Results !

தருமபுரியில் தேசிய பத்திரிகையாளர் தின கொண்டாட்டம்; கேக் வெட்டி கொண்டாடிய செய்தியாளர்கள்.


தருமபுரி, நவம்பர் 16:

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள வைர விழா பூங்காவில் இன்று (16.11.2025) தேசிய பத்திரிகையாளர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்ட நிருபர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஒன்று கூடி கேக் வெட்டி விழாவை கொண்டாடினர்.


இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் ஒருவருக்கொருவர் பத்திரிகையாளர் தின நல்வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies