தருமபுரி, அக். 16, 2025:
🔹 நெற்பயிரில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
-
பயிர்களை நெருக்கமாக நடாதீர்கள்.
-
முதிர்ந்த நாற்றுகளை நடும் முன் நுனியைக் கிள்ளி நடுவதால் பூச்சி முட்டைகள் அழிக்கப்படும்.
-
மாலை வேளைகளில் விளக்கு பொறிகளை வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
-
அதிக தாக்குதல் காணப்பட்டால், ஏக்கருக்கு
-
புளுபென்டியமைடு 20% WG – 50 கிராம் அல்லது
-
கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 50% SP – 400 கிராம்இவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
-
-
உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில் 2–3 முறை பிரித்து இட வேண்டும்.
-
தாக்குதலைக் கட்டுப்படுத்த:
-
புளுபென்டியமைடு 20% WG – 50 கிராம் அல்லது
-
புளுபென்டியமைடு 20% W/W SC – 20 மில்லி அல்லது
-
கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 50% SP – 400 கிராம் அல்லது
-
குளோரான்ட்ரனிலிபுரோல் 18.5% SC – 60 மில்லிஇவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.
-
-
பைமெட்ரோசின் 50% WG – 120 கிராம் அல்லது
-
குளோதியானிடின் 50% WG – 9 கிராம் அல்லது
-
டினோடிபியூரான் 20% SG – 60–80 கிராம் அல்லது
-
பிப்ரோனில் 5% SC – 400 மில்லிஇவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
-
ஏக்கருக்கு 1 கிலோ காப்பர் சல்பேட்டை 20 கிலோ மணலுடன் கலந்து தண்ணீர் பாயும் 10 இடங்களில் பைகளில் கட்டி வைக்கவும்.
-
ஏக்கருக்கு 1 கிலோ காம்ப்ளக்ஸ் உரத்தை இலை வழியாகத் தெளிக்கவும்.