Type Here to Get Search Results !

தருமபுரியில் வடகிழக்கு பருவமழைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 24/7 கட்டுப்பாட்டு அறை துவக்கம்.


தருமபுரி, அக். 24 -

தருமபுரி மாவட்டத்தில் நடப்பு வடகிழக்கு பருவமழையையொட்டி, பேரிடர் மேலாண்மைத்துறையின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பருவமழை மற்றும் இயற்கை இடர்பாடுகள் காரணமாக பொதுமக்களுக்கு உடனடி உதவிகள் வழங்கும் வகையில், இந்த கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும், 7 நாட்கள் செயல்படும்.


பொதுமக்கள் பேரிடர் காலத்தில் தேவையான உதவிகளுக்கு கீழ்க்கண்ட தொடர்பு வழிகளில் அணுகலாம்:

  • WhatsApp: 8903891077

  • தொலைபேசி எண்கள்: 1077, 04342-231077, 04342-231500, 04342-230067


மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இதை அறிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies