Type Here to Get Search Results !

தீபாவளி முன்னிட்டு முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பொதுவிநியோகத் திட்டப் பொருட்கள் வழங்கும் நாள் அறிவிப்பு.


தருமபுரி, செப். 30 – 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அக்டோபர் மாதத்திற்கான பொதுவிநியோகத் திட்டப் பொருட்கள் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், I.A.S. தெரிவித்தார். முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டத்தில் 26,781 பயனாளிகளின் இல்லத்திற்கே நேரில் பொருட்கள் வழங்கப்படும். இதற்காக, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 05 மற்றும் 06 தேதிகளில் வீடுகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்படவுள்ளது.


அரசின் இச்சலுகையை பயனாளர்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies