Type Here to Get Search Results !

அரூரில் நிலதரகர்கள் சங்கம் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா.


அரூர், செப்டம்பர் 22 | புரட்டாசி 06
:

தருமபுரி மாவட்டம் அரூரில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ், லேண்ட் டெவலப்பர்ஸ் மற்றும் தருமபுரி கிழக்கு மாவட்ட நிலதரகர்கள் சங்கம் சார்பில் புதிய மாவட்ட அலுவலகம் திறக்கப்பட்டது.

நிகழ்ச்சியை மாவட்ட பொதுச் செயலாளர் திரு. ரவிசங்கர் ஏற்பாடு செய்தார். அகில இந்திய தலைவர் விருகை வி.என். கண்ணன் ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர், ஏஆர்‌எஸ்‌எஸ் பாபு, மொரப்பூர் கிருஷ்ணன், வேண்ட் டெவலப்பர் தருமபுரி மாவட்ட தலைவர் சீனிவாசன், கிழக்கு மாவட்ட தலைவர் மகாலிங்கம், செயலாளர் இளையராஜா, பொருளாளர் சுரேஷ், ஒன்றிய தலைவர் இஸ்மாயில், செயலாளர் முருகன், நிர்வாகிகள் சஞ்சீவன், விஜய், ரங்கா, ரியல் எஸ்டேட் சார்வணன், செல்வமணி, ராகவன், சேட்டு, திருவேங்கடம், ஆறுமுகம், சின்னபையன், குமார், சுப்பிரமணி, கோபி, ஆசைடைலர், அரசு ஆசிரியர் ரமேஷ் மற்றும் மந்திரி தனசேகரன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


அலுவலக திறப்பு விழா மூலம் நிலதரகர்கள் சங்கத்தின் மாவட்ட அளவிலான செயல்பாடுகள் மேம்படுத்தப்படுவதாகவும், உறுப்பினர்களுக்கு ஒருங்கிணைந்த சேவைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884