நிகழ்ச்சியை மாவட்ட பொதுச் செயலாளர் திரு. ரவிசங்கர் ஏற்பாடு செய்தார். அகில இந்திய தலைவர் விருகை வி.என். கண்ணன் ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர், ஏஆர்எஸ்எஸ் பாபு, மொரப்பூர் கிருஷ்ணன், வேண்ட் டெவலப்பர் தருமபுரி மாவட்ட தலைவர் சீனிவாசன், கிழக்கு மாவட்ட தலைவர் மகாலிங்கம், செயலாளர் இளையராஜா, பொருளாளர் சுரேஷ், ஒன்றிய தலைவர் இஸ்மாயில், செயலாளர் முருகன், நிர்வாகிகள் சஞ்சீவன், விஜய், ரங்கா, ரியல் எஸ்டேட் சார்வணன், செல்வமணி, ராகவன், சேட்டு, திருவேங்கடம், ஆறுமுகம், சின்னபையன், குமார், சுப்பிரமணி, கோபி, ஆசைடைலர், அரசு ஆசிரியர் ரமேஷ் மற்றும் மந்திரி தனசேகரன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அலுவலக திறப்பு விழா மூலம் நிலதரகர்கள் சங்கத்தின் மாவட்ட அளவிலான செயல்பாடுகள் மேம்படுத்தப்படுவதாகவும், உறுப்பினர்களுக்கு ஒருங்கிணைந்த சேவைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.