Type Here to Get Search Results !

இராமகொண்டஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் - ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்.


பென்னாகரம், ஆக 12 | ஆடி 27 -


பென்னாகரம் ஏரியூர் ஒன்றியத்தில் உள்ள இராமகொண்டஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர் மற்றும் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. ரவிச்சந்திரன் தலைமையில்அனுசரித்து, ஆசிரியர்கள் திரு. சுப்பிரமணி, திரு. மாரா கவுண்டன், திரு. சுரேஷ், திரு. கர்ணன், திரு. கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு, மாணவர்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியைப் பற்றி விவாதித்தனர். மேலும், இந்த கல்வி ஆண்டில் செய்ய வேண்டிய ஆக்கப்பணிகள் குறித்து விவாதித்து, நடவடிக்கைகள் ஒப்புக்கொள்ளப்பட்டன. கூட்டத்தின் முடிவில் ஆசிரியர் திரு. பெருமாள் நன்றி தெரிவித்து, அனைவருக்கும் நற்பணி வாழ்த்துக்கள் கூறினார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884