Type Here to Get Search Results !

பாப்பிரெட்டிபட்டி துணைமின் நிலையத்தில் நாளை (22.07.2025) மின் நிறுத்தம் – பராமரிப்பு பணிகள் காரணம்.


பாப்பிரெட்டிப்பட்டி, ஜூலை 21 | ஆடி 05 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி பகுதியில் உள்ள 110/33-11 KV துணைமின் நிலையத்தில் நாளை 22.07.2025 செவ்வாய்க்கிழமை, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மின்துறை அறிவித்துள்ளது.


இதற்கேற்ப, காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை, கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்:

  • பாப்பிரெட்டிபட்டி

  • வெங்கடசமுத்திரம்

  • மோளையானூர்

  • பையர்நத்தம்

  • தேவராஜ் பாளையம்

  • சாமியாபுரம் கூட்ரோடு

  • காளிப்பேட்டை

  • மஞ்சவாடி

  • H. புதுப்பட்டி

  • அ. பள்ளிப்பட்டி

  • இருளப்பட்டி

  • அதிகாரப்பட்டி

  • மாரியம்பட்டி

  • பாப்பம்பாடி

  • எருமையாம்பட்டி

  • கவுண்டம்பட்டி

  • மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்கள்


பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884