வரும் 10ம் தேதிக்கான அதிகாரப்பூர்வ மின் நிறுத்த அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 7 ஜூன், 2025

வரும் 10ம் தேதிக்கான அதிகாரப்பூர்வ மின் நிறுத்த அறிவிப்பு.

 

வெள்ளிச்சந்தை, ஜூன் 07-

தர்மபுரி மாவட்டம் வெள்ளி சந்தை துணை மின்நிலைய செயற்பொறியாளர் வனிதா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக  பாலக்கோடு சுற்று வட்டார பகுதியான பாலக்கோடு, சுகர்மில், எர்ரன அள்ளி, கடமடை, கொல்ல அள்ளி, தண்டுகாரணஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளி சந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தனஅள்ளி, கொலசனஅள்ளி, மாரண்டஅள்ளி, ஜக்கசமுத்திரம், மல்லுப்பட்டி, மல்லாபுரம், பொரத்தூர், மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, தப்பை, மதகேரி, காட்டம்பட்டி, கரகதஅள்ளி, புலிக்கரை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் வரும் 10ம் தேதி செவ்வாய்கிழமை காலை 9 மணி முதல் மதியம்  5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad