தருமபுரி, மே 09:
தருமபுரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, உதவி செயற்பொறியாளர் (ஊ.வ) பென்னாகரம் உபகோட்டத்தில் உள்ள TN 29 G 0734 என்ற பழைய ஈப்பு வாகனம் கழிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கழிவான வாகனத்தை 13.05.2025 அன்று பிற்பகல் 4.00 மணிக்கு கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் உள்ள பொது ஏலத்திற்கு விடப்படவுள்ளது.
மேற்படி ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர், ஏலத்தில் கலந்து கொண்டு விலைப்புள்ளியை கோரலாம் என கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் செல்வி. அ. கேத்தரின் சரண்யா அவர்கள் அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக