தங்கம் விலை உயர்விலும் மக்களின் ஆர்வம் குறையாமல், அதிகாலை தொடங்கி இரவு வரை நகைக்கடைகளில் பெருமளவான கூட்டம் காணப்பட்டது. இதில், பாலக்கோடு, பென்னாகரம், ஏரியூர் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் என்.ஆர்.ஜுவல்லர்ஸ் தங்கள் கிளைகளில் சிறப்பு விற்பனையை அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு வலியுறுத்தமான சலுகைகளை வழங்கியது.
தங்க நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த சேதாரத்தில் நகைகள் வழங்கப்படுவதோடு, வெள்ளி பொருட்கள் மீதான சேதாரம் முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையுடன் செயல்பட்டு வரும் என்.ஆர்.ஜுவல்லர்ஸ், குடும்பங்களின் சுபநிகழ்ச்சிக்கான நகைகளை முன்பதிவு செய்து விலை உயர்விலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் சிறந்த வாய்ப்பை வழங்கி வருவதாக, கடை உரிமையாளர் பெருமையுடன் தெரிவித்தார்.
பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற இந்த சிறப்பு விற்பனை, அட்சய திருதியை திருநாளுக்கு தனி மெருகே ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக