விழாவில் ஏராளமான வியாபாரிகள், வணிகர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
ஷோரூம் உரிமையாளர்கள் அன்வர் ஷெரீப் மற்றும் அஸ்லம் ஷெரீப் கூறியதாவது:
-
அனைத்து மொபைல் போன்களும் 0% வட்டியில் மாத தவணை முறையில் வழங்கப்படும்.
-
சார்ஜர், ப்ளுடூத், யு.எஸ்.பி கேபிள், அடாப்டர், கொரில்லா கிளாஸ் உள்ளிட்ட மொபைல் தொடர்பான அனைத்து பாகுபொருட்களும் குறைந்த விலைக்கே கிடைக்கும்.
-
பஜாஜ், டிவிஎஸ் போன்ற முன்னணி நிதி நிறுவன வாடிக்கையாளர்களுக்கு 1 ரூபாய் செலுத்தி, 0% வட்டியில் மொபைல்கள் வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
-
அனைத்து மொபைல்களுக்கும் சிறந்த முறையில் சாப்ட்வேர் சேவைகள் செய்யப்படுவதுடன், வாட்டர் லாக் ஆன மொபைல்களும் சிறப்பாக சர்வீஸ் செய்யப்படும்.
மேலும், 3 ஸ்டார் மொபைல்ஸ் ஷோரூமின் கிளைகள் பாலக்கோடு பஸ் நிலையத்தில் இரண்டு இடங்களிலும், மாரண்ட அள்ளி பகுதியில் இரண்டு கிளைகளிலும் செயல்பட்டு வருகின்றன என தெரிவித்தனர். நிகழ்ச்சி நிறைவில் இணை நிறுவனர் அஸ்லம் ஷெரீப் நன்றி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக