Type Here to Get Search Results !

தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 படிபொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு முழுமையான பதில் அளிக்க கோரி மனு.

தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 படி எந்த ஒரு அரசு அலுவலகங்களிலும் இருந்தும் ஒரு சாமானிய மனிதனால் தகவல்களை எளிதாகப் பெறலாம் என்பது இந்த சட்டம் ஆகும். இந்த சட்டத்தை பயன்படுத்தி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் கேட்கப்படும் தகவலுக்கு முழுமையான பதிலை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி  தருமபுரி மாவட்ட பத்து ரூபாய் இயக்கம் சார்பாக கோரிக்கை மனு இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது. 


இதில் தருமபுரி மாவட்ட பத்து ரூபாய் இயக்க மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884