திருக்குறள் வினாடி வினா - அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியுரியும் அனைத்துத் துறை / அனைத்து நிலை அலுவலர்களும், அரசு / அரசு உதவி பெறும் / அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வகை தனியார் பள்ளிகள் / கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்களும் கலந்து கொள்ளலாம். தேர்வு நடைபெறும்.
இடம்: அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தர்மபுரி.
தேர்வு நாள்: 21. 12.2024 சனிக்கிழமை
தேர்வு நேரம்: பிற்பகல் 2 மணி.
போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளோர் கீழ்காணும் Google Form - ல் பூர்த்தி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாவட்ட அளவில் முதல்நிலை எழுத்து தேர்வு (கொள்குறி வகை - 50 வினாக்கள்) நடத்தி அதில் சிறந்த மதிப்பெண் பெறும் 9 நபர்களை 3 குழுக்களாக இணைந்து இறுதிப் போட்டியில் பங்கேற்க வேண்டும்
மாவட்ட அளவிலான முதல் நிலைத் தேர்வு, தருமபுரி மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் கூடத்தில் 21.12.2024 (சனிக்கிழமை) அன்று பிற்பகல் 02.00 மணிக்கு போட்டியாளர்கள் அனைவருக்கும் தேர்வு தொடங்கப்படும். போட்டியாளர்களில் எவரேனும் விழி சவால் மாற்றுத்திறனாளி இருந்தால் விதிமுறைகளின் படி எழுத்தாளர் (Scribe) நியமித்து கூடுதல் நேரம் (1 மணி நேரம் 20 நிமிடம்) வழங்கப்படும். https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc-3RFL4OY9MAKka8CknIhbirAP8DSZITjMmlnpTqn5eVTh-w/viewform?usp=dialog