Type Here to Get Search Results !

பஞ்சப்பள்ளி அருகே மனநலம் குன்றிய 9ம் வகுப்பு மாணவியை தொடர் பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு போக்சோ வழக்கில் சிறை.


தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அடுத்துள்ள பதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 15 வயது மகள், மனநலம் குன்றியவர், இவர் தர்மபுரியில் உள்ள காப்பகத்தில் 9ம் வகுப்பு படித்து வந்தவர், படிப்பை கைவிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீட்டிற்க்கு வந்து விட்டார். இவரது வீட்டிற்க்கு அருகில் உள்ள இவரது உறவினரான கூலி தொழிலாளி சேட்டு (வயது.42) என்பவர் மாணவியை கட்டாயபடுத்தி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.


நேற்று முன்தினம் மாணவி வீட்டில் அழுது கொண்டே இருந்ததால் பெற்றோர் விசாரித்ததில் நடந்ததை கூறி உள்ளார், இது குறித்து பெற்றோர் பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் போலீஸ் ஸ்டேசனில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரம்மாள்   போக்சோ வழக்கு பதிவு செய்து கூலி தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884