Type Here to Get Search Results !

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி திருக்கோவில் புத்தாண்டு-2025 சிறப்பு தரிசனம்.


தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி திருக்கோவிலில் புத்தாண்டு பிறப்பையொட்டி நாளை (01-01-2025) புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. பின்னர் சாமிக்கு தங்க கவச அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. 


தொடர்ந்து காலை 7 மணி முதல் சாமி சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது. இதையொட்டி பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில் காலை 7 மணி முதல் சிறப்பு பிரசாதம் வழங்கப்படுகிறது அது சமயம் பக்த கோடிகள் அனைவரும் புத்தாண்டு சிறப்பு தரிசன விழாவில் கலந்து கொண்டு இறைவன் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம், என பாரிமுனை நண்பர்கள் வாரியார் அன்னதான அறக்கட்டளை  சார்பாக பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies