Type Here to Get Search Results !

மறுமலர்ச்சி ஜனதா கட்சி சார்பில் மாபெரும் கன்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம் அருர் அருகே புதுப்பட்டியில் சேலம் முதல் வாணியம்பாடி வரை தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக சுங்கசாவடி அமைந்துள்ளது இன்று 16.12.2024 சுங்க கட்டணம் வசுலிப்பதாக அறிவிப்பு செய்தார்கள் இச்சாலையானது சாமியாபுரம் கூட்ரோடு முதல் அயோத்தியாபட்டிணம் வரை சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.


மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கசாவடி இருந்தால் அதனை இழுத்து மூடப்படும் என கூறினார், கிருஷ்ணகிரி மாவட்டம் காரப்பட்டு முதல் புதுப்பட்டி 27 கிலோ மீட்டர் தான் இருக்கிறது இந்த சுங்கசாவடியை உடனடியாக மத்திய மாநில அரசுகள் அகற்ற வேண்டும், என மறுமலர்ச்சி ஜனதா கட்சி மாநில தலைவர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் கண்ட முழக்கம் முழங்கி பின் சுங்கசாவடி தற்காலிகமாக மூடப்பட்டது.


இதில் எம் சிவராஜ் மாநில துணைத்தலைவர் ஆனந்த சுப்பிரமணியம் மாநில பொதுச் செயலாளர் கே அரங்கநாதன் மாநில பொருளாளர் வேலுச்சாமி மருத்துவர் அணி மாநில செயலாளர் சுசிந்திரன் மாவட்ட செயலாளர் ரஜினி மாநில பொதுச் செயலாளர் தமிழ்செல்வன்  ஒன்றிய செயலாளர் வசந்த் நகர செயலாளர் பிரகாஷ் ராஜேந்திரன் ஒன்றிய நிர்வாகிகள் என ஏராளமானேர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884