Type Here to Get Search Results !

காரிமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடியே மூன்று பேர் கைது 4 டூவீலர் பறிமுதல்.


காரிமங்கலம் அருகே மேக்கனாம்பட்டி, மேஞடுஅள்ளி போலீசார் ரோந்து சென்றபோது ஏரிக்கரை பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓடியது. போலீசார் துரத்தி சென்று மூன்று பேரை பிடித்து விசாரணை செய்ததில் மேடு அள்ளிப் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத் 24, பிரபு 34, சூரிய பிரகாஷ் 25 ஆகிய 3 பேரை கைது செய்த நிலையில் தப்பி ஓடிய சிலரை தேடி வருகின்றனர். மேலும் அங்கிருந்த 4 டூவீலர்கள் மற்றும் ரூ 2600 பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies