Type Here to Get Search Results !

அரூர் பேரூராட்சியில் சுதந்திர தினவிழா பேரூராட்சி தலைவர் இந்திராணிதனபால் கொடியேற்றினார்.


அரூர் பேரூராட்சியில் 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பேரூராட்சி தலைவர் இந்திராணி தனபால் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி பின்பு தூய்மை பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.


இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சூர்யா தனபால் துப்புரவு ஆய்வாளர் புவனேஸ்வரி பேரூராட்சி உறுப்பினர்கள் அருள்மொழி மகாலட்சுமி ஜெயலட்சுமி ஜீவா கலைவாணன் பூபதி பேக்கரிபெருமாள் அன்புமணி முஷரத் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies