Type Here to Get Search Results !

நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் சேவை துவக்கம்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் சேவை (1962) - ஐ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன் ஆகியோர் முன்னிலையில் ஊர்தியின் சாவியினை ஓட்டுநர்களிடம் இன்று (29.08.2024) வழங்கினார். உடன் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொ) மரு.இளவரசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, உதவி இயக்குநர்கள் மரு.ஜெயந்தி, மரு.இராமகிருஷ்ணன், கால்நடை மருத்துவர்கள், உதவி அலுவலர்கள் உள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies