Type Here to Get Search Results !

காரிமங்கலத்தில் 25 வருடங்களுக்கு பிறகு ஒலிக்கும்சங்கு.


காரிமங்கலம் பேரூராட்சியில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் காந்தி திடலில் இருந்து மீண்டும் சங்கு ஒழிக்க தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று காரிமங்கலம் பேரூராட்சி சேர்மன் பி.சி.ஆர் மனோகரன் துணை சேர்மன் சீனிவாசன் செயல் அலுவலர் ஆயிஷா ஆகியோர் துவக்கி வைத்தனர். 

காலை முதல் மாலை வரை ஆறு முறை சங்கு ஒலிக்கின்றது. தற்போது காந்தி திடலில் பூங்கா அமைக்கப்பட்டு, சங்கு பொருத்தப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies