Type Here to Get Search Results !

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் பைலட்டக்கு சக ஊழியர்கள் உதவி.


தருமபுரி மாவட்டத்தில் அவசர ஊர்தியில் பணிபுரிந்து வந்த சிவநாதன் பைலட்  கடந்த 10 மாதங்களாக  உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு  வீட்டிலே இருந்து வருகிறார் அவருக்கு அவருடன் பணிபுரிந்த 108 ஆம்புலன்ஸ் சக ஊழியர்கள் அனைவரும்  ஒன்றிணைந்து நிதி திரட்டி தருமபுரியிலிருந்து 80 கி மீ  தொலைவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சக ஊழியர்கள் அளித்த நிதியை ரூபாய் 7450  ஆம்புலன்ஸ் ஓட்டுனரும் சமூக ஆர்வலருமான ரமேஷ் அவரிடம்  வழங்கினார்.

பின்பு பதினான்கு ஆண்டுகளாக ஆம்புலன்ஸ் சேவையில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த சிவநாதனுக்கு இந்த 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனம் உதவி புரிய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies