Type Here to Get Search Results !

செல்லம்கொட்டாய் கிராமத்தில் வேலைக்கு செல்லாததை தந்தை கண்டித்ததால் மகன் விஷம் குடித்து சாவு.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த செல்லம்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவலிங்கம் (வயது.47) இவருக்கு திருமணமாகி சீனிவாசன் (வயது.22), ரம்யா (வயது.18) ஆகிய 2 பிள்ளைகள் இருந்தனர். சீனிவாசன் 10ம் வகுப்பு வரை படித்து விட்டு வெல்டிங் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக வேலைக்கும் செல்லாமலும், வீட்டிற்க்கு வராமலும்  இருந்துள்ளார்.இதனை சிவலிங்கம்  கண்டித்துள்ளார்,

இதனால் விரக்தியடைந்த சீனிவாசன்  தோட்டத்திற்க்கு அடிக்கும் பூச்சி கொல்லி மருந்தை குடித்து  தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பாலக்கோடு போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies