Type Here to Get Search Results !

வாக்காளர்க்கு நன்றி தெரிவித்த தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி.


தர்மபுரி மாவட்டம் அரூர், பெரியப்பட்டி, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி. சிட்லிங் பகுதியில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர்  வழக்கறிஞர் ஆ.மணி அவர்கள் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த அரூர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன், அரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ சந்திரமோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சார்கன் சாக்கன் சர்மா மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies