Type Here to Get Search Results !

காரிமங்கலம் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் மின்வாரிய ஊழியர்களுக்கு மின்விபத்து பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது.


தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் மின் ஊழியர்களுக்கு  மின்விபத்து பாதுகாப்பு பயற்சி  வகுப்பு உதவி செயற்பொறியாளர் மோகன் தலைமையில் ஜூன்.11, செவ்வாய்க்கிழமை, மாலை 4 மணிக்கு  நடைப்பெற்றது.


இப்பயிற்சி வகுப்பில் மின் ஊழியர்கள் எவ்வாறு பாதுகாப்புடன் மின் தொடர்களில் பணியாற்றுவது மற்றும் பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து பணி மேற்கொள்வது குறித்தும், பாதுகாப்பு முக்கியத்துவம் குறித்தும்   எடுத்துரைக்கப்பட்டது,


இப்பாதுகாப்பு பயிற்சி வகுப்பில் போர்மேன், ஒயர்மேன், மின் கணக்கட்டாளர்கள் மற்றும்  மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர். அணைவருக்கும்    மின் அழுத்தம் கண்டறியும் தலைக்கவசம் வழங்கப்பட்டது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884