Type Here to Get Search Results !

பெல்ரம்பட்டியில் டிரைவர் மீது, டிராக்டர் ஏறியதில், டிரைவர் பரிதாப சாவு.


தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த, பெல்ரம்பட்டி கிராமத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவர் அருள் (வயது.30) இவருக்கு திருமணமாகி இரண்டரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அருள் பெல்ரம்பட்டியில் உள்ள அண்ணாமலை என்பவரது நிலத்தில் டிராக்டரில் உழுது கொண்டிருந்தார், அப்போது எதிர்பாரதவிதமாக டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் டிராக்டர் சக்கரம் அருள்மீது ஏறியது, இதில் பலத்த காயமடைந்தவரை மீட்டு உடனடியாக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் அருள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884