Type Here to Get Search Results !

குமாரசாமிபேட்டை அருள்மிகு அங்காளபரமேஸ்வரி சக்திகரகம் அழைப்பு-தீமிதி விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.


தருமபுரி குமாரசாமிபேட்டை அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோவிலில் மயானக்கொள்ளை பெருவிழா 5 நாட்கள் நடைபெறுகிறது 2ம் நாளான இன்று சக்தி கரகம் எடுத்த்தல்-தீமிதி விழா நடைபெற்றது முன்னதாக தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர் தீக்குண்டத்தில் இருந்துசக்தி கரகம் செண்டை மேளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று அங்காளபரமேஸ்வரி ஆலயம் சென்றடைந்தது.


பின்னர் அங்காளபரமேஸ்வரிக்கு சிறப்பு பூஜைகள் செய்த பின் அலங்கரிக்கப்பட்டு அங்காளபரமேஸ்வரி பக்தர்களுக்கு அருள் பாளித்தார் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அங்காளபரமேஸ்வரி அருள்பெற்றனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884