Type Here to Get Search Results !

புதியதாக கட்டபடும் அரூர் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணியை ஆய்வு செய்தார் பேரூராட்சி துணை தலைவர் சூர்யாதனபால்.


அரூரில் புதியாத கட்டபடும் பேருந்து நிலைய கட்டுமான பணியை ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பேரூராட்சி துணை தலைவர் சூர்யாதனபால் உடன் பொறியாளர் ராமலிங்கம் செயல் அலுவலர் ம.விஜயசங்கர் பேரூராட்சி உறுப்பினர் ஜீவா அன்பழகன் கோபிநாத்  சபீர் ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884