Type Here to Get Search Results !

திமுக சார்பில் அரூரில் அறிஞர் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு.


தருமபுரி மேற்கு திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாளை முன்னிட்டு அரூர் கச்சேரிமேட்டில்  உள்ள பேரறிஞர் அண்ணாவின்  சிலைக்கு நகர செயலாளர் முல்லைரவி ஏற்பாட்டில் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி.பழனியப்பன்  தலைமையில் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் கே.மனோகரன், மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் அ.சத்தியமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள் செ.கிருஷ்ணகுமார் வழக்கறிஞர் ஆ.மணி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.சென்னகிருஷ்ணன், பிசிஆர். மனோகரன், பேரூராட்சி துணை தலைவர் சூர்யாதனபால் ஒன்றிய கழக செயலாளர்கள் ஆர்.வேடம்மாள், கோ.சந்திரமோகன் வே.சௌந்தரராசு, செங்கண்ணன், ஆர்.சிவபிரகாசம், பொதுகுழு உறுப்பினர் எஸ். கலைவாணி, வாசுதேவன் மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் சி.தென்னரசு தேசிங்குராஜன் பொதிகைவேந்தன் கு.தமிழழகன், கோட்டிஸ்வரன் தங்கசெழியன்  செந்தாமரைகண்ணன்  என்.முருகேசன் பாடகர்மணி ரஜினிமாறன் திருவேங்கடம் ஏ.முஜீப் முகமதுஅலி நகர நிர்வாகிகள் விண்ணரசன் செல்வதயாளன் மதியழகன் குமரன் கணேசன் சூர்யாவெங்கடேசன் ரகுராமன் நாகராஜ்
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies