Type Here to Get Search Results !

தருமபுரியில் அண்ணாவின் 55 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.


தருமபுரி நான்கு ரோடு பகுதியில் உள்ள அண்ணாவின் திருவருட்சிலைக்கு திமுக அதிமுக அமமுக உள்ளிட்ட  கட்சிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 


திமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிழக்கு மாவட்ட செயலாளர் தடகம் சுப்பிரமணி தலைமையில் கட்சி நிர்வாகிகள் நகர பூங்கா அருகில் இருந்து ஊர்வலமாக வந்து நான்கு ரோடு பகுதியில் உள்ள அண்ணாவின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மாவட்ட செயலாளர் கே பி அன்பழகன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் அமமுக  மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் அண்ணாவின் 55 வது நினைவு நாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies