Type Here to Get Search Results !

அரசு பள்ளி மாணவிக்கு கேடயம் வழங்கி கல்வித் துறை அமைச்சர் பாராட்டு.


அரசு பள்ளி மாணவிக்கு கேடயம் வழங்கி கல்வித் துறை அமைச்சர்  பாராட்டு பள்ளி மாணவிக்கு கேடயம் வழங்கி கல்வித் துறை அமைச்சர்  பாராட்டு  சின்ன வத்தலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் இவரது மகள் சௌபரணி இவர் ஆறாம் வகுப்பு முதல் பேச்சு போட்டி கவிதை போட்டிகளில் கலந்து 31 முறை மாவட்ட மற்றும் மாநில அளவில்  பரிசினை வென்றுள்ளார். 


தான் பெற்ற பரிசுத்தொகை சுமார் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மாவட்ட ஆட்சியர் கருணை இல்லம் சின்ன வத்தலபுரம் அரசு பள்ளி நூலகம் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் என அனைத்து தொகைகளையும் பொது நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார். 


இதனை பாராட்டும் விதமாக கல்வித் துறை அமைச்சர் உயர்திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள். கேடயம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies