பாலக்கோடு வருகை தரும் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை வரவேற்க பாஜக தொண்டர்கள், கவி, சொந்தங்கள் பொதுமக்கள் அனைவரும் அணி திரண்டு வாரீர் என பாலக்கோடு மண்டல தலைவர் கணேசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். திரண்டு வாருங்கள், மண்டல தலைவர் கணேசன் அறிக்கை.
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரையை நடைபயணம் மேற்கொண்டு தமிழகமெங்கும் வருகிறார், இதையடுத்து ஜனவரி 7ம் தேதி காலை 12.00 மணியளவில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதிக்கு வருகை தந்து என் மண் என் மக்கள் யாத்திரையின் நாயகர் அண்ணாமலை அவர்கள் பொதுமக்களுடன் உரையாடுகிறார்.
எனவே மாநில தலைவரை வரவேற்க மாநில மாவட்ட ஒன்றிய கிளை பொறுப்பாளர்கள் பாஜக கட்சியினர் காவி சொந்தங்கள் பொதுமக்கள் அனைவரும் அணி திரண்டு வாரீர் வாரீர் என அன்போடு அழைக்கிறோம் என பாலக்கோடு மண்டல தலைவர் கணேசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக