Type Here to Get Search Results !

அரூரில் பொங்கல் தொகுப்பு வழங்கிய பேரூராட்சி துணை தலைவர் சூர்யாதனபால்.


அரூர் பேரூராட்சியில் உள்ள அம்பேத்கர் நகரில் 7வது  வார்டுக்கு உட்பட்ட நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினார் பேருராட்சி துணை தலைவர் சூர்யாதனபால், உடன் பேரூராட்சி உறுப்பினர் ஜெயலஷ்மி வெங்கடேன், சரிதா, முன்னாள் திமுக வர்த்தகரணி அமைப்பாளர்  சூர்யா வெங்கடேசன், மேற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஏ.முஜீப் சபீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies