Type Here to Get Search Results !

விசிகாவின் வெல்லும் சனநாயகம் மாநாட்டில் மகளிரணியினர் திரளட்டும் தருமபுரி கிழக்கு மாவட்ட மகளிரணி துணை செயலாளர் பத்மாமாரியப்பன் அறிக்கை.விடுத்துள்ளார்


திருச்சியில் நடைபெறும் வெல்லும் சனநாயக மாநாட்டிற்கு தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா தலைமையில் சார்பில் மகளிரணியினர்  ஏராளாமானோர்  பங்கேற்க வேண்டும் என மகளிரணி மாவட்ட  துணை செயலாளர் பத்மாமாரியப்பன்    அறிக்கை  விடுத்துள்ளார். 

ஜனவரி 26ல் திருச்சிராப்பள்ளியில் நடைபெறும் வெல்லும் சனநாயக மாநாட்டிற்கு தர்மபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் அரூர் பாபிரெட்டிப்பட்டி  ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மகளிர் அணியினர்  ஏராளமானோர் பங்கேற்க வேண்டும்  இம்மாநாட்டில்  தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜீனகார்கே மற்றும் கூட்டணி கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.


எனவே   திருச்சி மாநாட்டிற்கு வருகை தரும் மகளிர் அணியினர் ஜன 26ம் தேதி காலை 10 மணிக்கு கச்சேரிமேடு அம்பேத்கர் சிலை அருகே வரவேண்டும் என மாவட்ட செயலாளர் உத்தரவிட்டுள்ளார், ஆகவே மகளிர் அணியினர் அனைவரும் ஓரணியில் திரண்டு இம்மாநாடு வெற்றி பெற வைக்கவேண்டும்  தருமபுரி கிழக்கு மாவட்ட மகளிரணியினர்  ஏரளானோர் கலந்து கொள்ள வேண்டும் என தனது அறிக்கையில் மகளிரணி மாவட்ட துணை செயலாளர் பத்மாமாரியப்பன்  கூறியுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies