Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்ற சங்கத்தின் சார்பாக கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி.


தருமபுரி மாவட்டம்  மொரப்பூர் ஒன்றியம் நவலை ஊராட்சிக்கு உட்பட்ட அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்  பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு அறிவுத்திறன் வளர்க்கும் பயிற்சியில் வாய்ப்பாடு ஒப்பிவித்தல், அப்துல்கலாம் கவிதைகள், போன்ற போட்டிகள் நடைபெற்றது.


இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாய்ப்பாடு, தேர்வு அட்டை, பென்சில், பாக்ஸ், போன்ற கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்  பள்ளி தலைமை ஆசிரியர் D.அண்ணாமலை, K.தளபதி ராம்குமார் மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்ற சங்கத்தின் நிர்வாக தலைவர் நா. சின்னமணி பள்ளி மாணவ மாணவிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884