விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் நடைபெறும் வெல்லும் சனநாயகம் மாநாட்டின் பிரச்சார வாகனத்தை தருமபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் அரூரில் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா தொடங்கி வைத்தார் முன்னதாக கச்சேரிமேட்டில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் தீரன்தீர்த்தகிரி ஏற்பாட்டில் வெல்லும் சனநாயகம் மாநாடு பிரச்சார வாகனத்தை தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா கொடியசைத்து தொடங்கி வைத்தார் இவ்வாகனம் அரூர் கச்சேரிமேடு பேருந்துநிலையம் மஜீத்தெரு கடைவீதி சேலம் பைபாஸ் நான்குரோடு திருவிகநகர் மற்றும் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எட்டிப்பட்டி அழகிரிநகர் கொளகம்பட்டி ஜம்மணஹள்ளி கூட்ரோடு பேததாம்பட்டி கௌாப்பாறை ஈட்டியம்பட்டி வேப்பம்பட்டி பொய்யப்பட்டி கீழானூர் செல்லம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு சென்று வெல்லும் சனநாயகம் மாநாடு குறித்து பரப்புரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட செயலாளர் கருப்பண்ணன் முன்னாள் மண்டல செயலாளர் பொ.மு.நந்தன் மண்டல துணை செயலாளர் மின்னல்சக்தி அம்பேத்வளவன் தொழிலதிபர் சத்திகிரி மாவட்டதுணை செயலாளர் செல்லைசக்தி மாநில துணை செயலாளர் காதர்பாஷா ஒன்றிய செயலாளர்கள் எஸ்.பழனி பாலைய்யா தொகுதி துணை செயலாளர் பெ.கேசவன் கோவிந்தராஜ் கடத்தூர் ஒன்றிய துணை செயலாளர் செ.ராஜசேகர் ஒன்றிய நிர்வாகிகள் தாதைவேடியப்பன் ராமமூர்த்தி தமிழ்ச்செல்வன் ராமசாமி சபரீஷ் ராஜ்குமார் ராமூர்த்தி செந்தில்வளவன் சபரீஷ் அணிகளின் பொறுப்பாளர்கள் மகளிரணி மாவட்டதுணை செயலாளர் பத்மாமாரியப்பன் சாக்கம்மாள் ஞானச்சுடர் மகாராணி ஜெய்சாந்த் பாஷா ஓவியர்மாது எஸ்வந்தராவ் வைதமிழ் கோபி குமார்வளவன் முருகன் நகர நிர்வாகிகள் இமயமலை ராமு மொளு(எ) சந்திரசேகர் ராஜீவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
1 கருத்து:
சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா
கருத்துரையிடுக