Type Here to Get Search Results !

கடத்தூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.


தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அம்பேத்கர் சிலை அருகே கண்டனர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வட்டக்குழு உறுப்பினர் ராஜ் பிரியா தலைமை தாங்கினார் வட்ட செயலாளர் குப்பன் வட்ட தலைவர் முனியப்பன் முன்னிலை வகித்தனர்.


கோபிசெட்டிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட அண்ணாமலைபட்டி, பெத்தூர்,  பாப்பிசெட்டிபட்டி, கோபிசெட்டிபாளையம். உள்ளிட்ட கிராமங்களில்  குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் ஏராளமான ஒரு பங்கேற்றனர் ,

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies