Type Here to Get Search Results !

அரூரில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு.


அரூரில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது தர்மபுரி மாவட்டம் அரூர் திரு.வி.க நகரில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு கடையின் உரிமையாளர் ஏ.ஆர்.எஸ்.பாபு தலைமை வகித்தார் முன்னாள் அமைச்சரும்  பாலகோடு எம்எல்ஏவுமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்தார்.


முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் குத்துவிளக்கேற்றி வைத்தார்  முதல் விற்பனையை ஸ்ரீவித்யாமந்திர் கல்வி நிறுவனர் வே.சந்திரசேகர் தொடங்கிவைத்தார் ஆசியா ஜீவல்லர்ஸ் உரிமையாளர் சபீர்அகமது பெற்றுகொண்டார்.


இந்நிகழ்ச்சியில் அரூர் எம்எல்ஏ வே.சம்பத்குமார் பாபிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies