Type Here to Get Search Results !

கிராம நிர்வாக உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்.


தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் 14 அம்ச கோரிக்கை நிறைவேத்திட வலியுறுத்தி அரூர் வருவாய் கிராமத்திற்குட்பட்ட54 கிராம நிர்வாக உதவியாளர்கள் வட்டார தலைவர் கலாநிதி தலைமையில் காத்திருப்பு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1999 ஆம் ஆண்டு வழங்கப்பட்டு கடந்த 23 ஆண்டுகளாக பெற்று வந்த கிராம உதவியாளர்களின் கருணை அடிப்படையில் ஆன வாரிசு வேலை கடந்த 08-03-2023 அன்று நிறுத்தப்பட்டது.


அதனை திரும்ப வழங்க வேண்டிய அரசு ஊழியர் பட்டியலில் D பிரிவை இணைக்க வேண்டிய கிராம உதவியாளர்களின் 14 அம்ச கோரிக்கையை நிறைவேற்றக் கோரி கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது போராட்டத்தில் செயலாளர் ராஜலிங்கம் பொருளாளர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட கிராம நிர்வாக உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884