Type Here to Get Search Results !

காரிமங்கலம் அடுத்த கிழக்கு பள்ளம் கிராமத்தில் வயிற்று வலி தாங்காமல் விவசாயி பூச்சிகொல்லி மருந்து குடித்து தற்கொலை.


தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கிழக்குப்பள்ளம் கிராமத்தில் வசித்து வந்தவர் திருப்பதி (வயது 50) இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமணைகளில் சிகிச்சை பெற்று வந்தும் வயிற்று வலி குணமாகததால், விரக்தியில் இருந்தவர் நேற்று விடியற்காலை விவசாய தோட்டத்திற்க்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த காரிமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884