Type Here to Get Search Results !

தீபாவளி திருநாளை முன்னிட்டு கரிகுட்டணூரில் உள்ள 70 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கிய நன்கொடையாளர்கள்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் கரிகுட்டணூர் கிராமத்தில் உள்ள இருளர் இனத்தை சார்ந்த 70 குடும்பங்களுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு கற்பகவிருட்சம் சத்யநாராயணன் மூலமாக

அரிசி, பருப்பு, வெல்லம், ரசம்சாம்பார் பொடி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கி தீபாவளி வாழ்த்துகள் பகிர்ந்து கொண்டனர்  இவ்விழாவிற்கான ஏற்பாட்டை நன்கொடையாளர்கள் ஆனந்த்கல்யாண், பெங்களூர் லட்சுமணன், லண்டன் சரவணகுமார், சென்னை பிருந்தாதேவி, மதுரை கலீபா, வேலூர் உமாசங்கர், ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies